ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

பதின் பருவம்

என்னை சுற்றி யாருமில்லை  சுதாரித்து கொண்டு..
அறைக்குள் புத்துணர்வுடன் புகுந்துகொண்டேன்..
சிற்றின்பம் வேள்வியை தீர்த்து கொள்ள நல்ல தருணும்..
மனதுக்குள் பல இச்சைகளை காட்சியமைப்பாய் நிறுத்திக்கொண்டேன்.. விளையாட்டு வேகத்தில் என்னை மறந்தேன் சில நொடி..                    முகமாறுதலில் கடைசி தருணத்தை அடைந்துவிட்டேன்..
வெளி வருகையில் அறை முழுக்க பயத்தில்
 இன்பத்தை சுயமாய் உணர்கிறேன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக