வியாழன், 21 பிப்ரவரி, 2013

புரிதல்

பள்ளியில் சிறந்த மாணவன்...
நல்ல நண்பன்...
கல்லூரியில் கலைகளில் சிறந்தவன்...
காதலியை அன்பால் கரையவைப்பவன்...
சமுக பார்வை உள்ளவன்..
உலக அரசியலை கற்றுஅரிந்தவன் ..
நல்ல பேச்சாளன்..
ஆனால் ஏனோ  என் கிழவியின்
தனிமையும்,  அன்பின்  ஏக்கத்தையும் , புரிந்து கொள்ளாத
      நகரவாசியானேன்  ?

2 கருத்துகள்: