பள்ளியில் சிறந்த மாணவன்...
நல்ல நண்பன்...
கல்லூரியில் கலைகளில் சிறந்தவன்...
காதலியை அன்பால் கரையவைப்பவன்...
சமுக பார்வை உள்ளவன்..
உலக அரசியலை கற்றுஅரிந்தவன் ..
நல்ல பேச்சாளன்..
ஆனால் ஏனோ என் கிழவியின்
தனிமையும், அன்பின் ஏக்கத்தையும் , புரிந்து கொள்ளாத
நகரவாசியானேன் ?
புதிய முயற்சி என எண்ணுகிறேன் ..கருத்து அருமை... இன்னம் எழுதுங்கள்
பதிலளிநீக்குநன்றி எழில்
நீக்கு